60 வயது ஆனபின்பும் , ஆறு ஏழு தலைமுறை பார்த்தபின்பும் ,
சுகம் துக்கம் சுவைத்த பின்பும் ,
சோர்வின்றி உழைத்த பின்பும் ,
கோடிகளை கண்டா கரம் இருப்பினும் ,
காதலில் வென்று தோற்று , தோற்று வென்ற , வாழ்வு இருப்பினும்!
தாய் முகம் தேடியே விடியும் காலை பொழுதுகள்,
10 மாதங்கள் இருளில் சுகம் கண்டோம்,
உலகம் அறியும் வரை, உலகமென அவளையே சுற்றி வந்தோம்..
பணியில் நாம் பசி மறந்து போக,
நாம் பசியால் அவள் உன்ன மறந்து போவாள் ,
எதை சொல்ல , எதை மறக்க ..
காலம் கடந்து போகும் வழியில்,
உன்னை கடந்து போக எண்ணிய மனம் …
திசை அறியாமல் தேடி செல்கிறோம் ,
புது புது வாழ்வை,
மறந்துவிட வேண்டாம், வாழ்வு தந்த ஒரு உயிரை …
அம்மா !
September 27, 2016 at 12:09 pm
good one.
read this using Google translation
LikeLike
January 2, 2019 at 1:45 pm
Arumayana pathivu….amma enum manthirame akilam yavum valnthidume..
LikeLike
January 2, 2019 at 6:25 pm
Super
LikeLike
January 15, 2019 at 5:56 pm
அழகான அம்மா!!!
LikeLike
February 20, 2019 at 7:04 pm
அருமை
இதோ இந்த தோழனின் கிறுக்கல்
நாம் பிறக்கும் வரை அல்ல அவள் தியாகம்
நாம் இறக்கும் வரை ஆனதே அவள் தியாகம்
ஆம்
இவ்வுலகில் நாம் உயிர் வாழ நமை தூண்டும் உந்து விசையும் அவள்
யார் யாரோ நமை தூங்க வைக்க போராட தன்
ஆராரோ வின் ஆலாபனையில் நமை தூங்க வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் தாயே …..
LikeLike
April 18, 2019 at 1:55 am
Good
LikeLike
February 26, 2020 at 2:51 am
It’s very beautiful. Keep up the good work..
LikeLike