லட்சம் எதிர்ப்புகளை வீழ்த்திவிட்டு …பெருமிதத்தோடு உன்னை அடைவேன்..
உன் புன்னகை என்னும் பலம் என்னோடு இருந்தால் ..
உன்னை மறந்து நீ உறங்க ,
என் மனம் இன்றி வேறோர் இடம் உண்டா என்ன ?
உன் கைகளில் ஏந்தீ என் விழிகளை பார்க்கும் உனக்கு ,
என் காதலை உணர முடியும் ..
உனக்காக மட்டுமே என்னுள் இருக்கும் என் உயிரின் ஓசையை உணர முடிந்ததா ?
உணராவிட்டாலும் உனக்காக மட்டுமே துடிக்கும் ஒரு உயிர் என் உயிர் மட்டுமே !!