ஆயிரம் கவி கண்கள் சொல்லும் !! இயற்கையின் இடையில் ..
பல நூறு கவிதைகள் எழுதும் மழையில் நனைந்த கைகள் ..
தாயின் அன்பில் கவிதை ..
தந்தையின் அரவணைப்பில் கவிதை ..
எதில் இல்லை கவி ??? விடை இல்லா கேள்வி ..
நதியின் அழகில் , குயில் குரலில் , குழந்தையின் சிரிப்பில் …
எதில் இல்லை கவி ??? விடை இல்லா கேள்வி ..
எதில் இருபினும் ..
என்னவனின் புன்னகையில் இருக்கும் கவியே ,
இறைவன் எழுதிய முதல் கவி ..
என்னுள் காதல் உருவாக ..
எனகென ஒரு உறவாக ..
என்றும் என் கனவாக ..
என்னுள் கலந்திட்ட நினைவாக ..
எனக்கான ஒரு உயிராக ..
எழுதிட்டான் என்றோ ..எனகென ஒரு கவியை ..
ஊனரவெஇதது இன்று …
காதலே கவிதையின் கருவென்று ..